புதன், 14 ஏப்ரல், 2010

ஒரு கணம்..!!

இல்லாத கடவுளிலும்
சொல்லாத மதங்களிலும்
நில்லாத மனமே !

வெல்லாத வாழ்வுமுண்டோ ?
கொல்லாத உயிருமுண்டோ ?

இல்லாத கடவுளிலும்
சொல்லாத மதங்களிலும்
நில்லாத மனமே !

செல்லாத வழியுமுண்டோ ?
செய்யாத செயலுமுண்டோ ?

இல்லாத கடவுளிலும்
சொல்லாத மதங்களிலும்
நில்லாத மனமே !

செயலிலே பாவமுண்டோ ?
பாவத்தின் சாபமுண்டோ ?

இல்லாத கடவுளிலும்
சொல்லாத மதங்களிலும்
நில்லாத மனமே !

ஒரு நீ ..
ஒரு நான்..
ஒரு வாழ்வு..
ஒரு சாவு ..
ஒரு கணம்..!!

4 கருத்துகள்:

  1. The technique you use to repeat one stanza makes this poem beautiful..

    But I don't get the lines...
    வெல்லாத வாழ்வுமுண்டோ ?
    கொல்லாத உயிருமுண்டோ ?...

    Overall poem looks bit puzzle for me... but lyrics seems to be great... :)

    பதிலளிநீக்கு
  2. அன்புடன் வணக்கம்,

    சிவயசிவ வலைத்தளம் தங்களை வரவேற்கிறது.

    http://sivaayasivaa.blogspot.com

    சிவயசிவ

    பதிலளிநீக்கு
  3. ஒரு வேண்டுகோள் நண்பரே,

    BLOGGER SETTINGS ல் சென்று COMMENTS ஏரியாவில்,

    WORD VERIFICATION OPTION ஐ நீக்கிவிடுங்கள்.
    இது கருத்திட பெரும் தொந்தரவாக இருக்கும்..

    இரண்டவாது..

    நீங்கள் அனுமதித்த பிறகு தான் COMMENTS வெளியாக வேண்டும் - இந்த அமைப்பில் செய்து கொள்ளுங்கள்
    இதுவே நன்மை தரும்..

    நன்றி..

    பதிலளிநீக்கு
  4. யோசித்துக் கொண்டே இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு